Friday, January 9, 2015

உறவு

உறவென்பது ஒரு அரிய உணர்வு
இதனை பலப்படுத்துதல் கடினம்
வெட்டிவிடுவது மிக எளிது
யாமறியோம் அதனின் பயனை
நிச்சயம் தேவைப்படும் சில வேளைகளில்
எதிர்பார்ப்பு இல்லாதது எதிர்பாரும் வேலையினில்
கிடைக்காது போனால் பாதிப்பு யாருக்கு
தோழா சிந்திப்பீர் செயல்படுவீர்
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்திடு வாழவிடு
வாழையடி வாழை தொடர்ந்திடட்டும் நற்கிரியைகள்.
இறைவா அருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள அருள் புரிவாயாக
- ஷேக் முஹம்மத் 

No comments:

Post a Comment