இளைஞர் பட்டாளமே ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடு. ஆக்கம் ஒன்றே ஊக்கம் தரும் . நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட நீங்கள் நாட்டுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்ற தொலைநோக்குடன் செயல்படுங்கள். உங்கள் கைகளில் நாளைய இந்தியா .
ஏதேனும் தொழில் பழகுங்கள் அதிக ஊதியம் பெற்று தரும் வேலை கணினி / மென்பொருள் சார்ந்த துறையே என்கிற சிந்தனை மாயை உங்களை இந்த சிந்தனை உலோபி ஆக்கிவிடும் . சிந்தித்திடு / செயல்படு இன்றே செய் அதனை நன்றே செய் . உன்னால் முடியும் தோழா
No comments:
Post a Comment