Friday, January 30, 2015

இந்தியக் குழந்தையைக் கொத்தப் பார்க்கும் அமெரிக்க ராஜாளி

“அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்” என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், “இந்தியா – சீனா உறவு மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா விரும்புகிறது” என குறிப்பிட்டுள்ளார்.



மேலும்  படிக்க  http://www.mrpamaran.com/?p=7239

No comments:

Post a Comment